Search for:

Edapadi Palanisamy


படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாகிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசு அறிவுப்பு

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாகிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெர…

தமிழக அரசின் புதிய அறிவுப்பு: நவீன வசதிகளுடன் கூடிய தானிய கிடங்கு: வன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழக சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் விவசாகிகளின் நலனுக்காக குளிர்பதன வசதி கொண்ட…

கொரோனா தொற்று நோய்க்கு முகக்கவசமே மருந்து – பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக்கவசமே மருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியால் தொடரும் இலவச ரேஷன் பொருட்கள் சேவை - 6ம் தேதி முதல் டோக்கன் வினியோகம்!!

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த மாதமும் ரோஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன் வினியோகம் 6ம் தேதி முதல் அவர் அவர் வீடுகளுக்கே சென்…

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் ''ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்து 3…

தைப் பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும் உழவர்கள் மகிழட்டும் - முதல்வர் வாழ்த்து!!

அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளால் வேளாண் மெருமக்கள் மேம்பட்டு இருப்பதாகவும், தைப் பொங்கல் திருநாளில் உழவு செழித்து உழவர்கள் மகிழட்டும் என முதல்வ…

விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவ…

மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!!

நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடந்து ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்ச…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் : விவசாயிகள் நலனில் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு - ஆளுநர் பெருமிதம்!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகம் அதன் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, மீனவர்கள் மற்றும் விவசாயிகள்…

கால்நடை & மீன்வளத்துறைக்கு சுமார் 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!

தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.3.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பால்வளத் துறை சார்பில் காக்களூர் பால் பண்ணையில் ர…

நெல்லியில் ரூ.78 கோடியில் உணவுப் பூங்கா - அடிக்கல் நாட்டிய முதல்வர்!!

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 78 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உணவுப் பூங்காவிற்கு முதல்வர் எடப்பாட…

தமிழக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சேலத்தை சேர்ந்த டாக்டர் மற்றும் அர…

ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்! எடப்பாடி கண்டனம்!

விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி எண்டோஸ்கோப் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இன்று அனும…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.